unsubjugated Meaning in Tamil ( unsubjugated வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
வசப்படுத்திய,
People Also Search:
unsubmergedunsubmissive
unsubscribe
unsubscribed
unsubscribes
unsubscribing
unsubsidised
unsubsidized
unsubstantial
unsubstantialise
unsubstantialised
unsubstantialises
unsubstantialising
unsubstantiality
unsubjugated தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
நிர்குண (அழிவற்ற, பூரணமான, வடிவற்ற) பிரம்மத்த்தில் மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து காமா வஸாயிதா என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா - ஆசையை வசப்படுத்தியவன்) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.
ஆரூப்யதாது உயர்நிலை அரூபதியானங்களை வசப்படுத்தியவர்க்கெனில் ரூபதாது கீழ்நிலை ரூபதியானங்களை வசப்படுத்தியவர்களுக்கு.
வான்படைத் தளத்தின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கியை தம்வசப்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள் அதைக் கொண்டு வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கியும், உலங்கு வானுர்திகள் நோக்கியும், அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர்.
1975ல் இந்தியா நிலக்கரி நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து நிலக்கரிச் சுரங்கங்களை தன் வசப்படுத்தியது.
அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது.
15 ஆம் அகவையில் தம் நினைவுகளையும் பரவசப்படுத்திய கனவுகளையும் கவிதையில் வடித்தெடுத்தார்.
ஏ மற்றும் பிரிட் விருதுகள் மற்றும் ஒரு கிராமி விருது உட்பட பல குறிப்பிடத்தக்க விருதுகளையும் கைவசப்படுத்தியிருக்கிறார்.
இந்த அரூப்யதாது என்பது முற்காலத்தில் அரூபதியானங்களை வசப்படுத்தியவர்கள், தங்களுடைய நற்கர்ம பலன்களுக்காக இந்த உலகங்களில் பிறக்கின்றனர்.
ரெனி பிலம், பாலெட் டி ஐ'ஓபராவை நிறுவுவதற்கு தன்வசப்படுத்தியிருந்தார்.
கெமர் கிளர்ச்சி மூண்டதைத் தொடர்ந்து அங்கோரை அயூத்தியா பேரரசு வசப்படுத்தியது.
தாருகாவனத்தில் ரிசிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்று ரிசிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிசிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.
சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளைக் கைவசப்படுத்தியிருந்தார்கள்.
இலங்கை இராணுவம் இத்தளத்தை 2009ல் தன் வசப்படுத்தியதாக அறிவித்தது.