tallaged Meaning in Tamil ( tallaged வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
சொல்லப்படும்,
People Also Search:
tallatetallboy
tallboys
taller
tallest
tallet
talleyrand
talliate
talliates
tallied
talliers
tallies
tallin
tallinn
tallaged தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இந்திய அறிவியல் கிருத யுகம் அல்லது சத்திய யுகம் என்பது இந்து சமயத்தில் சொல்லப்படும் நான்கு யுகங்கள் அல்லது பெரும் காலப் பிரிவுகளில் ஒன்று.
, ஆனால் பொதுவாக பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்ததாகச் சொல்லப்படும் கொடியில் இராட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும்.
இவ்வொழுக்கங்கள் "முதல்", "கரு", "உரி" என மூன்று தலைப்புகளில் கீழ் சொல்லப்படும் பொருட்களின் சார்பாக நிகழும் என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.
கிராமத்தில் சொல்லப்படும் இந்து காவியமான இராமாயணத்தின் கதைகளைச் சொல்லி அலைந்து திரியும் சிறு பாடகர்கள், பாம்பாட்டிகள் போன்றவர்களாலும் அவர் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
எடுத்துக்காட்டாகப் பைதாகரசின் தேற்றத்தில் சொல்லப்படும் கருப்பொருள்கள் பற்றி எகிப்திலும், பாபிலோனியாவிலும் பைதாகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள்.
இருப்பினும், ஒரு நபர் "உன்னிடம் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை!" என்று கூறுவதைப் போன்ற உணர்வுகள் அல்லது மனோபாவங்களை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளைக் குறித்தே அவர் கூறுகிறார் மக்கள் பொதுவாக, சொல்லப்படும் வார்த்தைகளை விட அதிகமாக குரலின் தொனியையும் உடல்மொழியையுமே கூர்ந்து கவனிப்பார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம் , நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர் .
அப்போது திருச்சபை இயேசுவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதைக் காட்டும் விதத்தில் மன்றாட்டுகள் சொல்லப்படும்.
இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம்.
இதில், k என்பது நேர்விகிதத் தொடர்பு எண் என்று சொல்லப்படும்.
5) உலகின் பாவம் போக்கும் செம்மறி: அப்பத்தைப் பகிர்ந்து கலத்தல் நடக்கும்போது, பாடகர் குழுவால், அல்லது மக்கள் பதிலளிக்க, பாடகர் ஒருவரால் இம்மன்றாட்டு பாடப்படும் அல்லது சொல்லப்படும்.
இஸ்பகான் மத்திய நகரை தெரிவு செய்கையில், "வாழ்வு கொடுக்கும் ஏரி" என்று சொல்லப்படும் சாயான்தேயினால் வளமூட்டப்பட்ட, வலுவான பயிர்ச்செய்கையின் பாலைவனச் சோலைத் திகழ்ந்த மழையற்ற நிலப்பரப்பின் பரந்த பகுதியின் மத்தியில், அபாஸ் உதுமானியப் பேரரசு, உஸ்பெக் ஆகியோரால் எதிர்காலத்தில் தாக்குதலிலிருந்து விலகியிருக்க தொலைவில் அமைத்தார்.
நவீன சொல்லியலில், 50,000 ஃபைபர்கள் என்று சொல்லப்படும் ஒரு தொகுப்பு திறனான பிக்சல் உருவப்படத்தை மட்டுமே கொடுக்கும், அதில் கூடுதலாக, தொடர்ந்த பயன்பாட்டின் நெகிழ்வு ஃபைபர்களை உடைக்கிறது, அதனால் கூடுதலாக பிக்சல்களில் இழப்புக்கள் ஏற்படும்.