suboffice Meaning in Tamil ( suboffice வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Verb:
வருத்தம், போதுமானதாயிரு,
People Also Search:
suborbitalsuborder
suborders
subordinal
subordinary
subordinate
subordinate conjunction
subordinate court
subordinated
subordinately
subordinateness
subordinates
subordinating
subordination
suboffice தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அவனுக்கு ஒரு வருத்தம் இருந்தது.
இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான் (1513), புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல் (1514) , வருத்தம் (1514).
ஆனால் கடவுள் இரக்கமும் பரிவும் மிகுந்தவர் ஆதலால், பாவம் புரிந்து தூய்மையாக்கும் அருளை இழந்த மனிதர் மீண்டும் ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாகவோ, மனதார வருத்தம் தெரிவித்து மீண்டும் பாவம் புரியாதிருக்க தீர்மானம் எடுப்பதின் வழியாகவோ பெறும் வழியைக் கொடுத்துள்ளார்.
கருத்துகள் மற்றும் ஆராய்ச்சி விஷயங்களை விட விவரமளிக்கும் படைப்புகளை மறுபயன்பாடு செய்தல்பற்றி தான் கொஞ்சம் வருத்தம் அடைவதாக கூறுகிறார்.
கௌசல்யாவும் சக்தியின் தவறுக்கு வருத்தம் தெரிவித்து தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்.
ஆனால், இந்த மூன்று நிறுவனங்களுமே உடனடியாக வருத்தம் தெரிவித்து, தங்களின் பக்கங்களைச் சரி செய்து கொண்டன என்பதால், அவை மீண்டும் கூகுள் பட்டியலில் இடம் பெற்றன.
:விரும்பியடையத்தக்கவனே! வருத்தம் செய்த விடத்தை உணவு போலக்.
ரக்ஷபந்தனம் :- காப்புக்கட்டுதல்,குழந்தை வருத்தம் தீர,மாதா மருந்துண்ணல் போல, உவக சேமத்திற்காக ஆசாரியார் எடுத்த காரியம் செவ்வனே நிறைவேற இடையூறுகள் தடுக்கா வண்ணம் இறைவியின் கர்ப்ப நாடியில் நின்றும் உண்டான நாகராசனைப் பூசித்து கையில் கங்கணம் கட்டுதலாம்.
அவன் மேல் வெறுப்பு ஏற்படுவதற்குப் பதில் அவனது அவசரபுத்தியை நினைத்து வருத்தம்தான் அடைகிறான்.
ஹெஸ்டன் குளூனியைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்: "அவரை எனக்குத் தெரியாது-அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை, அவருடன் ஒருபோதும் பேசியதில்லை, ஆனால் ஜார்ஜ் குளூனிக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்-ஒரு நாள் அவர் அல்ஸைமர் நோயைப் பெறலாம்.
மலேசியாவிற்குள் கள்ளத்தனமாக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அந்த நிலைமை நாட்டின் பாதுகாப்பிற்கு மருட்டலாக அமையும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தட்சனின் பிள்ளைகளான கிருத்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 பேரை சந்திரன் மணந்தாலும் ரோகிணி மீது மட்டுமே அன்பு காட்டியதால் மற்றவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது.