<< stallenger stalling >>

stallholders Meaning in Tamil ( stallholders வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

குறுநில,



stallholders தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தில்லி சுல்தான்களால், காகாதீயப் பேரரசு 1323இல் வீழ்ச்சி கண்ட பின், ரெட்டி குறுநில மன்னர்கள் தன்னாட்சியுன் ஆட்சி புரிந்தனர்.

இக்குறுநில மன்னர்கள் வேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுக்கு வரி செலுத்துபவராகவும், அவர்கள் அரசியலில் தாமும் பங்கேற்று, போர்காலங்களில் வேந்தர்களுக்கு படைத்தலைவராகவும் இருந்தனர்.

முன்னர் இப்பகுதியை ஆட்சி செய்ததாகக் கூறப்படும் முத்தரசன் என்ற குறுநில மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆட்சிக் காலத்தில், மகாவீரர் பாவாபுரிக்கு வருகை புரிந்த போது, பாவாபுரியின் குறுநில மன்னர் ஹஸ்திபாலனுடன் தங்கியிருந்தார்.

இவரின் மரணத்திற்குப் பிறகு, ஒரு வலுவான மைய ஆட்சி இல்லாத நிலை ஏற்பட்டு, குறுநில நாயர்கள் மற்றும் பல தளபதிகளின் கீழ் சுமார் முப்பது சிறிய சிற்றரசுகளாக ஆனது; இவற்றில் ஆற்றல் மிக்க அரசுகளாக வடக்கில் கோழிக்கோடு நாடும், தெற்கில், வேணாடும் மையப்பகுதியில் கொச்சி நாடும் உருவாயின.

கிமு 1180க்குப் பின்னர் வெண்கலக் காலத்தில், இட்டைட்டுப் பேரரசு உருக்குலைந்து, புதிய தன்னாட்சியுடன் கூடிய இட்டைட்டு குறுநில நகர அரசுகளாக சிதறுண்டது.

தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது இந்த ஊர்.

அதே வேளையில், சேர்வை என்ற பட்டம் தளபதிகளுக்கும், சில குறுநில மன்னர்களுக்கும் உண்டு.

அன்னி, திதியன் ஆகிய குறுநிலத் தலைவர்களை இவர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.

களப்பிர மன்னர்களாக சந்தேகிக்கப்படுபவர்கள் சீறூர் மன்னர்கள் என்பவர்கள் சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர், குறுநில மன்னர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருந்தவராவர்.

தென்னிந்தியக் குறுநில மன்னர்நுளம்பர் மரபுசிற்றரசர்கள் சிவரஞ்சனி கனடாவில் உள்ள கலைஞர்களினால் இந்தியக் கலைஞர்களையும் இணைத்து இந்தியாவிலும், கனடாவிலும் படமாக்கப்பட்ட திரைப்படம்.

அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது.

stallholders's Meaning in Other Sites