<< rearousal rearrange >>

rearouse Meaning in Tamil ( rearouse வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

எழுப்ப,



rearouse தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இரையை உண்ணும்போதுகூட, ஒலி எழுப்பிக்கொண்டே உண்ணும் இப்பறவைகள் பொதுவாக சிறு பூச்சிகள், தானியங்கள், தேன் மற்றும் சிறு பழங்களை உண்டு வாழ்கின்றன.

சிங்கள இனவாத கருத்துக்களை எதிர்த்து பதிலளித்து வரும் இவர், அதற்கான எதிர் கேள்விகளையும் தொடர்ந்து எழுப்பி வருபவராவர்.

பெரிய கோயிலைப் பற்றி அமைந்துள்ள இந்நூலில் கேள்வி பதில் வடிவில் 545 வினாக்கள் எழுப்பப்பட்டு வரலாற்றுரீதியாக பன்முக நோக்கில் மறுமொழியுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

மத்தேயு 26:33-35: “’நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்’ என்றார்.

கரும்பு வயலில் மேய்ந்துகொண்டிருந்த யானை வானத்தில் முழங்கிய இடியின் ஒலியைக் கேட்டுப் புலி உருமுவதாக எண்ணி மலைப் பிளவுகளில் தன் முழக்கமும் எதிரொலிக்கும்படி ஒலி எழுப்பிக்கொண்டு ஓடுவது போலத் தாய் முருகு அயர வேலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளாளாம்.

பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.

இவை பெரிய பால் ஈருருமை குயிலாகவும், பழங்களையும் பூச்சிகளையும் உண்பதோடு, பெரிய சத்தத்தை எழுப்பக் கூடியனவாகவும் உள்ளன.

இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார்.

8 அகவைச் சிறுமியாக இருந்தபோதே சைமன் குழுவிற்கு எதிராகக் குரல் எழுப்பினார்.

இந்து கோவில் சங்கம், நவசக்தி விநாயகர் ஆலயம் ஆகியன மக்களிடையே தங்களின் சமய உணர்ச்சிகளை எழுப்பின.

புகை எழுப்பும் பாஸ்பரஸ் அடங்கிய குண்டுகள் கலவரத்தை அடக்கவும், எதிரிகளின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

இவர் கிறித்தவ வரலாற்றினாலும், குறிப்பாக ஹிப்போவின் அகஸ்டீனின் தன்வரலாற்று நூலினாலும் தூண்டப்பட்ட இவர் ஆங்லிக்கன் திருச்சபை திருத்தூதர் வழிமரபு கோருவதன் செல்லத்தகு தன்மையினைக்குறித்து சந்தேகம் எழுப்பினார்.

rearouse's Meaning in Other Sites