<< misplead mispleading >>

mispleaded Meaning in Tamil ( mispleaded வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மனம் வருந்தி,



mispleaded தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மனம் வருந்திய திருமால் உள்ளிட்ட அனைவரும் ஒன்றுகூடி தாங்கள் அடிக்கடி இவ்வாறு சிவபெருமானை மறந்து மயங்குதற்குக் காரணம் யாதென்றெண்ணி, சிவபெருமானை வேண்டி நின்றனர்.

அமெரிக்க வானியலாளர்கள் அறத்தாக்கக் கழுவாய்க் கோட்பாடு (moral influence view of the atonement) என்பது கிறித்துவின் கழுவாய்த் தேடல், கடவுளின் அன்பு (கருணை) மாந்த இதயத்தை இளக்கி மனம் வருந்திடச் செய்வதைச் செயல்பாட்டால் விளக்குகிறது என்ற நம்பிக்கையாகும்.

பசுபதியை வீணாகப் புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்யத்தலைப்பட்டார்.

தாம் சினமுற்று அகந்தையோடு நடந்துகொண்டது பற்றி மனம் வருந்திய மைக்கலாஞ்சலோ அதன்பின் தாம் உருவாக்கிய எக்கலைப் பொருளிலும் தம் பெயரைப் பொறிப்பதில்லை என்று சூளுரைத்தாராம்.

அதுகண்ட எறிபத்தர் தமது பட்டத்து யானையும், பாகரும் என் மழுப்படையால் மடிந்தொழியவும், உடைவாளும் தந்து, ‘எனது குற்றத்தைப் போக்க என்னைக் கொல்லும், என்று வேண்டும் பேரன்புடைய இவர்க்கு யான் தீங்கு இழைத்தேனே என மனம் வருந்தி, இவ்வாளினால் எனது உயிரை முடிப்பதே இனிச் செய்யத்தக்கது’ என்று எண்ணி வாட்படையினை தம் கழுத்திற்பூட்டி அரிதற்கு முற்பட்டார்.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உச்சக்கட்டமாய் மாணவர்கள் ஊர்வலம் நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டும், வரிசையாகத் தீக்குளித்தும், நஞ்சருந்தி இறந்த செய்திகளும், ஆயிரக்கணக்கானோர் தடியடி, துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான கொடுமைகளைப் படித்தும், கேள்விப்பட்டும் அறிந்த தண்டபாணி மனம் வருந்தினார்.

இதற்குக் காரணம் சுசனிடம் அவளுக்கிருந்த சீற்றமிகு நட்பே காரணம்; சுசன் தனிமையிலும் கவலையிலும் ஆழ்ந்துகிடந்தபோது எமிலி தொடர்ந்து மனம் வருந்தினாள் என்று டோட் நம்புகிறார்.

அதனால் மனம் வருந்தி கஞ்சனூர் சிவன் அருளால், வைணவரிடையேயும் தந்தையிடமும் சிவ பரத்துவத்தை நிரூபித்தார்.

உத்தவர் அவருடைய மறைவிற்குப்பிறகு கலி யுகத்தில் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

இதனால் மனம் வருந்திய அந்த பழ வியாபாரி, தன் மகளுக்கும் இப்போது திருமண வயதாவதையும் உணர்கிறார்.

இதைப்பார்த்து பார்த்து மனம் வருந்திய ஹென்றி, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் திரட்டி, காயமுற்ற போர்வீரர்களுக்கு முதலுதவி செய்தார்.

இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார்.

ஆனால் அவர் ஒரு பார்வையாளர் கூறிய கருத்தினால் மனம் வருந்திய இவர் திடீரென்று அவரது வீட்டை விட்டு வெளியேறி தனது பழைய சூழலுக்குச் சென்றார்.

mispleaded's Meaning in Other Sites