<< indigotin indirect >>

indira nehru gandhi Meaning in Tamil ( indira nehru gandhi வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இந்திரா காந்தி,



indira nehru gandhi தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நெருக்கடி நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், உலக நாடுகளின் எதிர்ப்புகளின் காரணமாக இந்திரா காந்தி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார்.

அவர் 1962 முதல் 77 வரை உத்தரபிரதேச சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்; உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், முன்னாள் பிரதமரின் இந்திரா காந்தி நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருந்தார்.

14,500 நபர்கள் அமரக்கூடிய இவ்வரங்கம் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தியின் பெயரைத் தாங்கியுள்ளது.

யமுனை ஆற்றங்கரையின் படித்துறைகளில் அமைந்த நினைவிடங்களில், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி நினைவிடங்கள் புகழ்பெற்றவை.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஜாகீர் ஹுசைன், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் அவரது மனைவி பிரதிஷ்தி, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணா கோ, கற்பூரி தாக்கூர், முன்னாள் ஆளுநர் டாக்டர் ஏஆர் கித்வாய், டாக்டர் எல்.

இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள் லேமா ராபர்ட்டா குவோபீ (Leymah Roberta Gbowee), 2003ஆம் ஆண்டு லைபீரியாவில் மூண்ட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்ட ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி.

இந்திரா காந்தி நிறுவிய வானர சேனாவின் (குரங்கு படைப்பிரிவு) ஒரு பகுதியாக சிறு வயதிலேயே பள்ளி மாணவியாக சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார்.

சுப்புலெக்‌ஷ்மி, இந்திரா காந்தி, சுப்பிரமணியன் ஸ்வாமி, சங்கர் தயாள் சர்மா, எம்.

இவர் தற்போது கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் உதவி இயக்குனராக பணிபுரிகிறார்.

அதைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டுகளில் இந்திரா காந்தி கால்வாய் திட்டம் மற்றும் மத்திய விலங்கு இனப்பெருக்கம் பண்ணை நிறுவப்பட்டது.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆணையின் படி 3-6 சூன் 1984 அன்று புளூஸ்டார் நடவடிக்கை என்ற பெயரில் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பிந்தரன் வாலாவுடன் ஒளிந்து கொண்டிருந்த காலிஸ்தான் போராளிகளை வெளியேற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எடுத்தனர்.

பதினோரு நாட்களுக்கு பிறகு, இந்திரா காந்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று பிரதம மந்திரி பதவியிலிருந்து வெளியேறினார்.

1970களில் மீண்டும் மதம் சார்ந்த பரபரப்பு எழுந்தது, இதற்கு ஆட்சியில் இருந்த கட்சியான இந்திய தேசிய காங்கிரஸில் சீக்கியர்கள் ஒதுக்கி வைக்கப்படவும் பாகுபாட்டுடன் நடத்தப்படவும் செய்கின்றனர் என்று காரணம் கூறப்பட்டது மற்றும் அப்போதைய இந்திய பிரதமாராக இருந்த இந்திரா காந்தியின் "சர்வாதிகாரத்தனமான" நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக இருந்தது.

indira nehru gandhi's Meaning in Other Sites