coeditor Meaning in Tamil ( coeditor வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
கடன் கொடுத்தவர்,
People Also Search:
coedscoeducation
coeducational
coefficient
coefficient of absorption
coefficient of concordance
coefficient of drag
coefficient of elasticity
coefficient of expansion
coefficient of friction
coefficient of mutual induction
coefficient of reflection
coefficient of self induction
coefficient of viscosity
coeditor தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க ஆட்களை கொண்டு அப்பாவிகள் மீது நடத்தப்படும் கராரான கீழ் தர நடவடிக்கையால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஓய்வுக்குப் பின்னரான தனது சொந்த வாழ்க்கையில் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாமல் வறுமையில் வாடினார்.
துவக்கத்தில் சிறுவணிகர்களுக்கு கடன் கொடுத்தவர், படிப்படியாக உயர்ந்து, கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனத்தை தொடங்கினார்.
அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது.
வீடு கடன் கொடுத்தவர்களால் கைப்பற்றப்பட்டது.
1839 ஆம் ஆண்டிற்குள் வாக்னர் தம்பதியினர் நிறைய கடன்களை வாங்கி குவித்தனர் அதனால் பெரும் கடனாளியாகி கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க ரிகாவை விட்டு இருவரும் வெளியேறினர்.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் கடன் திரும்பாவிட்டால் கடன் கொடுத்தவர்கள் அடமானத்திலிருந்த சொத்தை அபகரித்துக் கொள்ளும் உரிமையை சட்ட ரீதியாகப் பெற்றனர்.
நிறுனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் 49% பொதுவான பங்கு வட்டியை அந்த நிறுவனத்தில் வைத்திருந்தனர்.
இந்த முறையில் குழந்தை அல்லது அதன் பெற்றோர் எழுத்து மூலமான அல்லது வாய்மொழியான ஒப்பந்தம் மூலம் கடன் கொடுத்தவர்க்கு கட்டாயமாக வேலை செய்ய நேரிடுகிறது.
வர்த்தக உருவுக்கு வெளியே இருக்கும் நபர்களுக்குத் தகவல்களை வழங்கும் கணக்குவைப்பு நிதியாதார கணக்குவைப்பு என்று அழைக்கப்படும், மேலும் இது தற்போதைய மற்றும் ஏற்படக்கூடிய பங்குதாரர்களுக்கு, வங்கிகள் அல்லது விற்பனையாளர் போன்ற கடன் கொடுத்தவர்கள், நிதியாதார ஆய்வாளர்கள் பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளுக்குத் தகவல்களை வழங்குகிறது.
உன்னை விரும்பியவர்களுக்கும், நீ விரும்பியவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நம் சுற்றத்தாரின் பசியைப் போக்க முன்பு கடன் கொடுத்தவர்களுக்கும், - இப்படி இன்னார்க்கு என்று எண்ணாது, எல்லாருக்கும் கொடு.
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் திவாலா நிலை என்பதானது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம், பற்றாளர் எனப்படும் கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தல் அல்லது அதற்கான ஆற்றல் குறைவைச் சட்ட பூர்வமாக அறிவிக்கும் ஒரு முறைமையாகும்.